sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

2 மாதங்களாக சாலையில் ஓடும் தண்ணீர் போச்சம்பள்ளி வாகன ஓட்டிகள் கடும் அவதி

/

2 மாதங்களாக சாலையில் ஓடும் தண்ணீர் போச்சம்பள்ளி வாகன ஓட்டிகள் கடும் அவதி

2 மாதங்களாக சாலையில் ஓடும் தண்ணீர் போச்சம்பள்ளி வாகன ஓட்டிகள் கடும் அவதி

2 மாதங்களாக சாலையில் ஓடும் தண்ணீர் போச்சம்பள்ளி வாகன ஓட்டிகள் கடும் அவதி


ADDED : ஜன 03, 2025 01:24 AM

Google News

ADDED : ஜன 03, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

2 மாதங்களாக சாலையில் ஓடும் தண்ணீர் போச்சம்பள்ளி வாகன ஓட்டிகள் கடும் அவதி

போச்சம்பள்ளி, ஜன. 3-

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து சந்தூர் வழியாக, கிருஷ்ணகிரி செல்லும் சாலையில், வெப்பாலம்பட்டி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, பெஞ்சல் புயலின் போது பெய்த மழையின் தாக்கத்தால், தண்ணீர் தற்போது வரை சாலையில் ஓடுகிறது.

இந்த சாலையில் போச்சம்பள்ளி சிப்காட் பணிக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து சாலையில் தண்ணீர் ஓடும் நிலையில், கனரக வாகனங்கள் செல்லும்போது, இரு சக்கர வாகன ஓட்டிகள், மாணவ, மாணவியர், நடந்து செல்வோர் மீது தண்ணீர் சிதறுவதால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சாலையில் தண்ணீர் ஓடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us