sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தேசிய மாணவர் படை துவக்கம்

/

தேசிய மாணவர் படை துவக்கம்

தேசிய மாணவர் படை துவக்கம்

தேசிய மாணவர் படை துவக்கம்


ADDED : நவ 01, 2025 12:54 AM

Google News

ADDED : நவ 01, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 2,075 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.,) நடப்பு கல்வியாண்டு முதல், 100 மாணவர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள் முதற்கட்டமாக, 50 பேர் தேசிய மாணவர் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் ஒருங்கிணைப்பாளராக, ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சூடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மாணவர் படை துவக்க விழா, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியை நர்மதாதேவி தலைமை வகித்தார். மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், நகரமைப்பு குழு தலைவர் அசோகா முன்னிலை வகித்தனர். 11 வது தமிழக சிக்னல் கம்பெனி என்.சி.சி., யூனிட் கர்னல் சூரஜ் எஸ். நாயர், மாணவர் படையை துவக்கி வைத்து, ஆலோசனை வழங்கி பேசினார். ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us