sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை

/

வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை


ADDED : அக் 08, 2024 05:04 AM

Google News

ADDED : அக் 08, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னெச்ச-ரிக்கை நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்களுக்கு மாதிரி செயல்-முறை விளக்கமளிக்கப்பட்டது.

அப்போது, தீப்பிடிக்கும் நேரங்-களில் தீயை லாவகமாக அணைப்பது, தீயில் மாடியில் சிக்கியவர்-களை மீட்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மழையின் போது மரக்கிளைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை, மரங்களை வெட்டும் இயந்திரம் மூலம் அவர்களை மீட்பது. வீடு-களில் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில், படகுகள் மூலம் மக்-களை மீட்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்-கான பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்-தது. இதை மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா உள்பட பலர் பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us