sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வடமாநில சிறுவன் மாயம்

/

வடமாநில சிறுவன் மாயம்

வடமாநில சிறுவன் மாயம்

வடமாநில சிறுவன் மாயம்


ADDED : பிப் 21, 2026 06:15 AM

Google News

ADDED : பிப் 21, 2026 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கலாசவுத்திரி மகன் சோனுகுமார், 13, கிருஷ்ண-கிரி மாவட்டம், மூக்கண்டப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் அருகே, குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த சோனு-குமார், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. அவரது தந்தை புகார்படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us