sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

/

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 05, 2024 01:17 AM

Google News

ADDED : நவ 05, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, நவ. 5-

திருச்சியில், செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் நேற்று மாலை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மெர்சில்லா தலைமை வகித்தார்.

துணைச்செயலாளர் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மீன்துறை ஊழியர் சங்கம் நந்தகுமார், அனைத்து மருந்தாளுனர் சங்கம் பெருமாள், அரசு ஊழியர் சங்க, மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், திருச்சி செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு பணியிலுள்ள செவிலியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை

எழுப்பப்பட்டது.






      Dinamalar
      Follow us