தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நர்சிங் கல்லுாரி மாணவி மாயம்

நர்சிங் கல்லுாரி மாணவி மாயம்

நர்சிங் கல்லுாரி மாணவி மாயம்


ADDED : நவ 24, 2024 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2024 12:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நர்சிங் கல்லுாரி

மாணவி மாயம்

கிருஷ்ணகிரி, நவ. 24-

போச்சம்பள்ளி அடுத்த, கெங்கிநாய்க்கம்பட்டியை சேர்ந்தவர் மதுமிதா, 19. முதலாமாண்டு நர்சிங் கல்லுாரி மாணவி. கடந்த, 18ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை; எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து, மாணவியின் பெற்றோர் போச்சம்பள்ளி போலீசில் நேற்று முன்தினம் புகாரளித்தனர். அதில், வேலூர் மாவட்டம் திருமலையை சேர்ந்த ஜெகதீஷ், 20, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us