ADDED : அக் 13, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே தேவன்தொட்-டியை சேர்ந்தவர் ருத்ர
மாதையா மனைவி பசம்மா, 80. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, தன் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.
அப்-போது, அவர் பாம்பு கடித்து மயங்கினார். இதையறிந்த உறவி-னர்கள், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பசம்-மாவை அனுப்பினர். ஆனால் செல்லும் வழியில் அவர் உயிரி-ழந்தார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.