sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூரில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

/

ஓசூரில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

ஓசூரில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

ஓசூரில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு


ADDED : டிச 06, 2025 03:15 AM

Google News

ADDED : டிச 06, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 35வது வார்டுக்கு உட்பட்ட கேலக்சி லேஅவுட் மற்றும் மத்தம் சாலையிலுள்ள பூங்கா ஆகியவற்றில், மாநகர மேயர் சத்யா ஆய்வு செய்தார். அப்-போது, கழிவுநீர் கால்வாய், சாலை,

தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக மேயர் உறுதியளித்தார்.

அதேபோல், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, மாநகராட்சியின் மூல-தன மானிய நிதியிலிருந்து, 19.50 கோடி ரூபாய் மதிப்பில் வணிக வளாகம் கட்டும் பணி நடக்கிறது. இப்பணியை, மாநகர மேயர் சத்யா ஆய்வு செய்து, தரமாகவும், விரைவாகவும் பணி-களை முடிக்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us