sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

எருது விடும் விழா; 5 பேர் மீது வழக்கு

/

எருது விடும் விழா; 5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா; 5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா; 5 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 05, 2026 07:22 AM

Google News

ADDED : ஜன 05, 2026 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பனஹள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த அரியனப்பள்ளி கிராமத்தில், மாவட்ட நிர்-வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது.

இதனால், வேப்பனஹள்ளி ஸ்டேஷன் எஸ்.ஐ., இந்திராணி புகார் படி, அரியனப்பள்ளியை சேர்ந்த ராமகிருஷ்ணகவுடு, 53, உட்பட, 5 பேர் மீது, வேப்-பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us