sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பனை விதை நடவு செய்யும் பணி

/

பனை விதை நடவு செய்யும் பணி

பனை விதை நடவு செய்யும் பணி

பனை விதை நடவு செய்யும் பணி


ADDED : அக் 26, 2025 01:05 AM

Google News

ADDED : அக் 26, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், பில்லனகுப்பம் பஞ்., வசந்தப்பள்ளி ஏரி கரையோரத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், பனை விதைகளை நடவு செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ''மாவட்டத்தில் உள்ள, 10 வட்டாரங்களிலும், பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம், தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் சார்பில் தலா, 15 ஆயிரம் விதைகள் வீதம் மொத்தம், 1.50 லட்சம் பனை விதைகள் ஒரே நாளில் நடவு செய்யப்படுகிறது,''

என்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட வன உயிரின பாதுகாப்பு அலுவலர் பகான்ஜெகதீஷ் சுதாகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us