ADDED : ஜூலை 14, 2026 06:41 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி அடுத்த சோக்காடியை சேர்ந்தவர் பிரசன்ன கார்த்திக், 17. தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார்.
கடந்த, 11ல், பள்-ளிக்கு செல்வதாக கூறி பஸ்சிற்கு காத்திருந்தவர் மாயமானார். அவரை எங்கு தேடியும் காண-வில்லை. இது குறித்து மாணவனின் பெற்றோர் அளித்த புகார்படி கே.ஆர்.பி., அணை போலீசார் விசாரிக்கின்றனர்.
