sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.34 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை பணிக்கு பூஜை

/

ரூ.34 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை பணிக்கு பூஜை

ரூ.34 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை பணிக்கு பூஜை

ரூ.34 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை பணிக்கு பூஜை


ADDED : செப் 19, 2024 07:07 AM

Google News

ADDED : செப் 19, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரி ஒன்றியம், பீர்பள்ளி கிராமத்தில் இருந்து, ஆண்டியப்பன் கோட்டை கிராமம் வரை புதிய தார்ச்சாலை அமைத்து தர, பொது-மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, கனிமங்களும், குவாரிகளும் திட்டத்தில், 34.10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்பணியை, சூளகிரி ஒன்றியக்-குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். மேலும், பொதுமக்களிடம் குறைகளை

கேட்ட-றிந்தார். பி.டி.ஓ., உமாசங்கர், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஹேம்நாத், ஒன்றிய கவுன்சிலர் சேட்டு உட்பட பலர்

பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us