sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர் பலி

/

மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர் பலி

மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர் பலி

மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர் பலி


ADDED : நவ 29, 2024 01:35 AM

Google News

ADDED : நவ 29, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்சாரம் தாக்கி

கோழிப்பண்ணை

உரிமையாளர் பலி

போச்சம்பள்ளி, நவ. 29-

கிருஷ்ணகிரி மாவட் டம், போச்சம்பள்ளி அடுத்த, வாடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 52; இவர் கடந்த, 10 ஆண்டுகளாக தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை வைத்து பராமரித்து வந்தார்.

நேற்று காலை, 5:00 மணிக்கு கோழிகளுக்கு தீவனம் வைக்க பண்ணைக்குள் சென்ற இவர், மின்சார சுவிட்ச் பாக்ஸில் கை வைத்தபோது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்தில் உடல் கருகி பலியானார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us