தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தனியார் நிறுவன ஊழியர் மாயம்

தனியார் நிறுவன ஊழியர் மாயம்

தனியார் நிறுவன ஊழியர் மாயம்


ADDED : ஏப் 25, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தளிகிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே பீரகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா மகன் பவன், 19. தேவகானப்பள்ளியில் உள்ள, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி

வந்தார்.கடந்த, 21ம் தேதி மதியம், 1:00 மணிக்கு நிறுவனத்திலிருந்து வெளியே சென்றவர், வீட்டிற்கு செல்லாமல் மாயமானார். அவரது தாய் கவுரம்மா, 40, புகார்படி, தளி போலீசார் தேடி

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us