ADDED : ஏப் 27, 2026 02:06 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அருகே கருவானுாரை சேர்ந்தவர் முருகன் மகன் கோகுல், 19. கிருஷ்ண-கிரி மாவட்டம், ஓசூர் அருகே உளிவீரனப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த, 21ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, தன் அறையிலிருந்து வெளியே சென்-றவர் திரும்பி வரவில்லை. அவரது தாய் ஜெயந்தி, 35, புகார் படி, மாயமான கோகுலை, மத்திகிரி போலீசார் தேடி வருகின்-றனர்.
