ADDED : மார் 08, 2026 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் அந்திவாடி விகாஸ் நகரை சேர்ந்தவர் நாராயணகவுடா
மகன் பானுகிரண், 36. தனியார் நிறு-வனத்தில் பணியாற்றி வருகிறார்;
கடந்த
மாதம், 6ம் தேதி நண்-பகல், 12:00 மணிக்கு, ஓசூர் பேகேப்பள்ளியில் உள்ள
தனது அண்ணன் பாபு வீட்டிலிருந்து, தனது வீட்டிற்கு புறப்பட்டு
சென்றவர் மாயமானார். அவரது மனைவி யஸ்வினி, 34, புகார்-படி, சிப்காட்
போலீசார் தேடி வருகின்றனர். அதிக கடன் சுமை காரணமாக, பானுகிரண்
மாயமாகி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

