sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தனியார் வேலை வாய்ப்பு முகாம் 31 பேருக்கு பணி ஆணை வழங்கல்

/

தனியார் வேலை வாய்ப்பு முகாம் 31 பேருக்கு பணி ஆணை வழங்கல்

தனியார் வேலை வாய்ப்பு முகாம் 31 பேருக்கு பணி ஆணை வழங்கல்

தனியார் வேலை வாய்ப்பு முகாம் 31 பேருக்கு பணி ஆணை வழங்கல்


ADDED : செப் 26, 2024 03:11 AM

Google News

ADDED : செப் 26, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தனியார் வேலை வாய்ப்பு முகாம் 31 பேருக்கு பணி ஆணை வழங்கல்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிருக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம், நேற்று பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் பிரமிளா முன்னிலை வகித்தார். முகாமில், ஓசூரில் இயங்கி வந்த டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தினர் கலந்து கொண்டு, காலிபணியிடங்களுக்கு பெண் பணியாளர்களை தேர்வு செய்தனர். இதில், கலந்து கொண்ட, 146 பேரில், 31 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், இன்று (26ம் தேதி) ஓசூர் எம்.ஜி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மகளிருக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் காலை, 8:00 மணி முதல், 3:00 மணி வரை நடக்கிறது.






      Dinamalar
      Follow us