ADDED : ஏப் 13, 2025 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் அலசநத்தம் அருகே ஜெய்நகர் ராயல் சிட்டி லே அவுட்டை சேர்ந்தவர் சிவக்குமார், 42. கர்நாடகா மாநிலம்,
கோர-மங்களாவில் உள்ள யமஹா ஷோரூமில் மேலாளராக உள்ளார். நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி பிர-பாவதி, 41, புகார் படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.

