sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாணவ, மாணவியருக்கு இலவச காலணி வழங்கல்

/

மாணவ, மாணவியருக்கு இலவச காலணி வழங்கல்

மாணவ, மாணவியருக்கு இலவச காலணி வழங்கல்

மாணவ, மாணவியருக்கு இலவச காலணி வழங்கல்


ADDED : டிச 23, 2025 05:57 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் 'அன்பு செய்வோம் அறக்கட்டளை' சார்பில், நாகமலை, சிகரலப்பள்ளி, பூவத்தி, வெலகலஹள்ளி, பனகமுட்லு, பதிமடுகு, இருளப்பட்டி உட்பட மொத்தம், 12 கிராமங்களில், ஆசிரியர்களை நியமித்து,

மாலை நேர வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் படிக்கும் பழங்குடியின மாணவர்கள், 75 பேர் மற்றும் மாணவியர், 125 பேருக்கு, 34,000 ரூபாய் மதிப்பில், 'அன்பு செய்வோம் அறக்கட்டளை' சார்பில், அதன் நிறுவனர் கவுரி, இலவசமாக காலணிகளை வழங்கினார். தன்னார்வலர்கள் ராஜூ, அருண் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us