sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நிழற்கூட வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

/

நிழற்கூட வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

நிழற்கூட வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

நிழற்கூட வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை


ADDED : ஜன 06, 2025 02:18 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மருத்துவமனை நுழைவாயில் அருகே, 19 ஆண்டு

களுக்கு முன் நிழற்கூடம் கட்டப்பட்டது. மருத்துவமனை வரும் நோயாளிகள், பொதுமக்கள் நலன் கருதி கட்டப்பட்ட நிழற்கூ-டத்தில், சில ஆண்டுகளுக்கு முன், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சேதமடைந்தது.

இதையடுத்து, பொக்லைன் மூலம் நிழற்கூடம் அகற்றப்பட்டது. அதன் பின்னர், நிழற்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. நிழற்கூடம் இல்லாததால், பஸ்சுக்கு காத்திருக்கும் பொதுமக்-களும், நோயாளிகளும் வெயில், மழையின் போது அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, அரூர் அரசு மருத்துவமனை முன், நிழற்கூடம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us