sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : அக் 11, 2025 12:33 AM

Google News

ADDED : அக் 11, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 9 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி மற்றும் ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளமான பல இடங்களில் மழை நீர் கழிவுநீருடன் சேர்ந்து தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக, கெலவரப்பள்ளி அணையில், 55 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. சின்னாறு அணை, 42, சூளகிரி, 40, ஓசூர், 31, ஊத்தங்கரை, 29, பாம்பாறு அணை, 22, தேன்கனிக்கோட்டை, 19, ராயக்கோட்டை, 16, கிருஷ்ணகிரி, 10.4, தளி, 7, அஞ்செட்டி, 5.2, போச்சம்பள்ளி, 4.2, பாரூர், 2.2 மி.மீ., மழை என, மொத்தம், 290.4 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us