sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மழைநீரால் பதிவேடுகள் சேதம்

/

மழைநீரால் பதிவேடுகள் சேதம்

மழைநீரால் பதிவேடுகள் சேதம்

மழைநீரால் பதிவேடுகள் சேதம்


ADDED : டிச 05, 2024 07:12 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: பெஞ்சல் புயலால் பெய்த பலத்த மழையில், போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் கடந்த, 2ல் மழைநீர் புகுந்தது. இதில்

பதிவேடுகள், கம்ப்யூட்டர்கள் சேதமாகின.அவற்றை கடந்த, 2 நாட்களாக உலர்த்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதனால் கடந்த, 2 நாட்களாக எவ்வித

புகார் மனுக்களும் பெறாமல் இருந்த நிலையில், நேற்று போலீஸ் ஸ்டேசன் வளாகத்திற்கு உட்பட்ட பகுதியில், சாமியானா

அமைத்து, தற்காலிகமாக பொதுமக்களின் புகார் மனுக்களை பெறும் வகையில் பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன்

நடவடிக்கை மேற்கொண்டார். இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி புகார் மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்டார்.






      Dinamalar
      Follow us