/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திருவண்ணாமலைக்கு நிவாரண பொருட்கள்
/
திருவண்ணாமலைக்கு நிவாரண பொருட்கள்
ADDED : டிச 03, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர், அண்ணாமலையார் அன்னதான குழு சார்பில், திருவண்ணா-மலை
மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க-ளுக்கு, வாட்டர் பாட்டில்,
தார்ப்பாய், போர்வை, பிஸ்கட் பாக்கெட் போன்ற பல்வேறு பொருட்கள் அடங்கிய நிவாரண
பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. மொத்தம், 400 பேருக்கு நிவாரண
பொருட்களை, நிர்வாகிகள் கோபால், நந்த-குமார், விஜயகுமார், செந்தில், விநாயகம்,
கார்த்தி, தினேஷ், வெங்கடேஷ் உட்பட பலர் ஏற்பாடுகள் செய்து அனுப்பி வைத்-தனர்.