sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மக்களுக்கு தொல்லை 5 பேருக்கு 'காப்பு'

/

மக்களுக்கு தொல்லை 5 பேருக்கு 'காப்பு'

மக்களுக்கு தொல்லை 5 பேருக்கு 'காப்பு'

மக்களுக்கு தொல்லை 5 பேருக்கு 'காப்பு'


ADDED : ஏப் 17, 2025 01:50 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி:ஓசூர், மத்திகிரி ஸ்டேஷன் போலீசார், குருபட்டி பஸ் ஸ்டாப் பகுதியிலும், சூளகிரி ஸ்டேஷன் போலீசார், பழைய போலீஸ் ஸ்டேஷன் எதிரிலும் ரோந்து சென்றனர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக, குருபட்டியை சேர்ந்த ஆளவந்தான், 34, என்பவரை மத்திகிரி போலீசாரும், சூளகிரி முஸ்லிம் தெருவை சேர்ந்த முனீர், 25, மகபூப், 24, சூளகிரி அண்ணா நகரை சேர்ந்த மபூப் ஜான், 23, ஆகிய, 3 பேரை, சூளகிரி போலீசாரும் கைது செய்தனர்.

அதேபோல், ஓசூர் அருகே குருபட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் அரிவாளுடன் நின்று பொதுமக்களை மிரட்டி, கடை உரிமையாளர்களிடம் பணம் பறித்ததாக, குருபட்டியை சேர்ந்த மணி, 28, என்பவர், மத்திகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us