sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வாகனங்களில் டீசல் திருடிய 2 வாலிபர்களுக்கு 'காப்பு'

/

வாகனங்களில் டீசல் திருடிய 2 வாலிபர்களுக்கு 'காப்பு'

வாகனங்களில் டீசல் திருடிய 2 வாலிபர்களுக்கு 'காப்பு'

வாகனங்களில் டீசல் திருடிய 2 வாலிபர்களுக்கு 'காப்பு'


ADDED : ஜூலை 30, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, மேட்டுபுலியூர், பாரூர், தேவீரஹள்ளி உள்ளிட்ட இடங்களில், எட்டு வாகனங்களில் கடந்த, 17-ல் டீசல் திருட்டு போனது. இதுகுறித்து வாகன உரிமையாளர்கள் பாரூர் போலீசில் புகார் அளித்திருந்தனர். அதன்படி தனிப்படை அமைத்து,

போலீசார் டீசல் திருடியவர்களை தேடி வந்தனர். நேற்று முன்தினம் காரப்பட்டு அடுத்த, பெரியாகவுண்டனுாரை சேர்ந்த பூபாலன், 21, மற்றும் சத்தியநாதன், 28, ஆகியோரை டீசல் திருடிய வழக்கில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து டீசல் திருடி விற்ற பணம், 30,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். அவர்கள் டீசல் திருட்டுக்கு பயன்படுத்திய டாட்டா விஸ்டா காரை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது கல்லாவி, அரூர், காரிமங்கலம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேசன்களில் எட்டுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us