sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூர் நகருக்குள் வந்த மான் மீட்பு

/

ஓசூர் நகருக்குள் வந்த மான் மீட்பு

ஓசூர் நகருக்குள் வந்த மான் மீட்பு

ஓசூர் நகருக்குள் வந்த மான் மீட்பு


ADDED : ஜூலை 16, 2024 01:58 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு காப்புக்காட்டிலிருந்து நேற்று அதி-காலை உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறிய, 2 வயது மதிக்கத்தக்க ஆண் மான், வழித்தவறி, ஓசூர் நகருக்குள் வந்தது.

ராயக்கோட்டை சாலையில், மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் அதிகாலை, 5:30 மணிக்கு சென்றது. அங்கிருந்த நாய் விரட்டி கடித்ததில், மான் காயமடைந்-தது. ஓசூர் வனத்துறையினர் வந்து, காலை, 7:30 மணிக்கு வலையை போட்டு மானை பிடித்தனர். மானிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து, சானமாவு காப்புக்காட்டில் விடப்பட்டது.






      Dinamalar
      Follow us