sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாலை பணியாளர்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம்

/

சாலை பணியாளர்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம்

சாலை பணியாளர்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம்

சாலை பணியாளர்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம்


ADDED : ஜன 11, 2025 03:15 AM

Google News

ADDED : ஜன 11, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவ-லகம் முன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியா-ளர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, கறுப்பு துணியால் முக்காடு போட்டு ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் தேவன் தலைமை வகித்தார். செயலாளர் திம்-மராஜ் கோரிக்கை குறித்து பேசினார்.

ஒப்பாரி போராட்டத்தில், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்கா-லமாக முறைப்படுத்தி சென்னை உயர்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை, 140ஐ ரத்து செய்ய வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு காலிப்பணியிடங்களில் பணி வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சா-லைகள் அனைத்தையும் தமிழக அரசு நிர்வகிக்க வேண்டும் என்-பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

வலியுறுத்தி ஒப்பாரி வைத்தனர்.






      Dinamalar
      Follow us