sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மின்வேலி அமைத்தவருக்கு ரூ.25,000 அபராதம்

/

மின்வேலி அமைத்தவருக்கு ரூ.25,000 அபராதம்

மின்வேலி அமைத்தவருக்கு ரூ.25,000 அபராதம்

மின்வேலி அமைத்தவருக்கு ரூ.25,000 அபராதம்


ADDED : செப் 29, 2024 01:08 AM

Google News

ADDED : செப் 29, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்வேலி அமைத்தவருக்கு

ரூ.25,000 அபராதம்

ஓசூர், செப். 29-

ஓசூர் வனக்கோட்டம், உரிகம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பிலிக்கல் அருகே பேல்பட்டி பகுதியில், கோட்டையூர் பிரிவு வனவர் தமிழ்வாணன் மற்றும் வனத்துறையினர் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது, அருகிலுள்ள மின்கம்பத்தில் இருந்து விவசாய நிலத்திற்கு திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து, வன விலங்குகளை வேட்டையாட மின்வேலி அமைத்திருந்தனர். வனத்துறை விசாரணையில், பேல்பட்டியை சேர்ந்த கரகே கவுடு, 31, என்பவர் மின்வேலி அமைத்தது தெரியவந்தது. அவருக்கு வனத்துறையினர், 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us