sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விவசாயியிடம் ரூ.50,000 திருட்டு

/

விவசாயியிடம் ரூ.50,000 திருட்டு

விவசாயியிடம் ரூ.50,000 திருட்டு

விவசாயியிடம் ரூ.50,000 திருட்டு


ADDED : மே 30, 2025 01:09 AM

Google News

ADDED : மே 30, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி :திருவண்ணாமலை மாவட்டம், ரமண ஆசிரமம் பகுதியை சேர்ந்தவர் மாதவன், 63, விவசாயி. இவர், கடந்த, 25ல், மத்துாரில் இருந்து அரசம்பட்டிக்கு பஸ்சில் சென்றுள்ளார். இரு பெண்கள், அவர் அருகில் நின்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் இறங்கி சென்றுள்ளனர். அப்போது, மாதவன் பையில் வைத்திருந்த, 50,000 ரூபாயை காணவில்லை. மாதவன் புகார் படி, மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us