sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தனியார் ஊழியரிடம் ரூ.6 லட்சம் 'அபேஸ்'

/

தனியார் ஊழியரிடம் ரூ.6 லட்சம் 'அபேஸ்'

தனியார் ஊழியரிடம் ரூ.6 லட்சம் 'அபேஸ்'

தனியார் ஊழியரிடம் ரூ.6 லட்சம் 'அபேஸ்'


ADDED : ஜூலை 07, 2025 03:41 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: மொபைல் போனை உறவினரிடம் கொடுத்து விட்டு வெளியூர் சென்றிருந்த ஓசூர் தனியார் நிறுவன அதிகாரியிடம், 6 லட்சம் ரூபாய் அபேஸ் செய்யப்பட்டது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இது குறித்து, போலீசார் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் சதீஷ், 50. தனியார் நிறுவன அதிகாரி. இவர் கடந்த மாதம், 6ல் வெளியூர் பயணம் மேற்கொண்டார். இதற்காக தன் மொபைல் போனை உறவினரிடம் கொடுத்து விட்டு சென்றார். வெளியூர் பயணம் முடிந்து வீடு திரும்பிய அவர், மொபைல் போனை வாங்கி பார்த்தபோது, அதில், அவரது வங்கிக் கணக்கிலிருந்த, 6 லட்சம் ரூபாய், அபேஸ் செய்யப்பட்டிருந்தது. அப்பணத்தை யார் எடுத்தார்கள் என தெரியவில்லை. இது குறித்து சதீஷ் புகார்படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரி விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us