sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா

ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா

ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா


ADDED : அக் 13, 2025 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2025 02:10 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அந்தே-வனப்பள்ளியில் உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா மற்றும் விஜயதசமி விழா நடந்-தது.

ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராஜகோபால் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வெங்கடசாமி, முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்-னிலை வகித்தனர். மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் மனோகர் பேசினர். ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us