sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

உலக அமைதி, சமாதானம் வேண்டி சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி

/

உலக அமைதி, சமாதானம் வேண்டி சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி

உலக அமைதி, சமாதானம் வேண்டி சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி

உலக அமைதி, சமாதானம் வேண்டி சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி


ADDED : ஜூன் 25, 2024 02:17 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி துாய பாத்திமா அன்னை ஆலயத்தில், உலக அமைதியும், சமாதானமும் வேண்டி, சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி நடந்தது. பங்குத் தந்தை இசையாஸ் தலைமை வகித்தார்.

சாந்தி நகரில் அமைந்துள்ள மாதா இருதய சபை கன்னியர் மாடத்தில், முதல் மேடை அமைத்து, நற்கருணை ஆராதனை மற்றும் ஆசீர்வாதம் நடந்தது. பின்னர், நற்கருணை நாதரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் ஊர்வலமாக புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த, 2வது மேடைக்கு கொண்டு வந்து அங்கும், நற்கருணை ஆராதனையும், ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, துாய பாத்திமா அன்னை திருத்தலத்தில், பங்குத்தந்தை இசையாஸ், உலக நன்மைக்காகவும், சமாதானத்திற்காகவும் சிறப்பு திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் செய்து இறைமக்களுக்கு இறுதி ஆசீர்தாதம் வழங்கினார். இந்த சிறப்பு நற்கருணை பவனியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us