sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு

/

எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு

எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு

எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு


ADDED : டிச 28, 2024 02:58 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அருகே அரசம்பட்டியை சேர்ந்-தவர் செந்தில்குமார், 52. கடந்த, 1993 ல் காவலராக பணியில் சேர்ந்த இவர், கடந்த, 2018 ல், எஸ்.எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு பெற்றார்.

தேன்கனிக்கோட்டை காவலர் குடியிருப்பில் தங்கியிருந்தார். ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் எஸ்.எஸ்.ஐ., ஆக இருந்த செந்தில்குமார், ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவ-மனை புறகாவல் நிலையத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.

கடந்த, 10 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்-தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை தேன்கனிக்கோட்டை காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டில் உயி-ரிழந்தார். சக போலீசார் அவரது உடலுக்கு

அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us