sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தீயில் கருகி மாணவர் பலி

/

தீயில் கருகி மாணவர் பலி

தீயில் கருகி மாணவர் பலி

தீயில் கருகி மாணவர் பலி


ADDED : அக் 24, 2024 02:02 AM

Google News

ADDED : அக் 24, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த முகலுாரை சேர்ந்தவர் நஞ்சப்பா, 36, கட்டட மேஸ்திரி. இவரது மகன் அபினேஷ், 13, அப்பகுதியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த, 19ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, பால் காய்ச்ச காஸ் அடுப்பை பற்ற வைத்தார். தவறுதலாக அடுப்பு எரியவில்லை. இதனால், காஸ் கசிந்துள்ளது.

அதை கவனியாமல் சிறிது நேரத்திற்கு பின், பர்னரை பற்ற வைத்துபோது, அறையில் பரவியிருந்த சமையல் காஸ் தீப்பிடித்து, அபினேஷ் உடலில் தீப்பற்றியது.

உடல் கருகி ஆபத்தான நிலையில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இறந்தார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us