sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தற்கொலை செய்து கொண்டமாணவன் கண்கள் தானம்

/

தற்கொலை செய்து கொண்டமாணவன் கண்கள் தானம்

தற்கொலை செய்து கொண்டமாணவன் கண்கள் தானம்

தற்கொலை செய்து கொண்டமாணவன் கண்கள் தானம்


ADDED : ஜன 21, 2026 10:49 AM

Google News

ADDED : ஜன 21, 2026 10:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நஞ்சாபுரத்தை சேர்ந்-தவர் சின்னசாமி. புதிய ஜனநாயக தொழிற்சங்க துணைத்தலைவ-ராக உள்ளார். இவரது மகன் பகத்சிங், 26. தேன்கனிக்கோட்டை அரசு ஐ.டி.ஐ.,யில் முதலாமாண்டு படித்து வந்தார். குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் காலை பகத்சிங் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். மகனை இழந்த அந்த சூழ்நி-லையிலும், சின்னசாமி - சரோஜா தம்பதி, தன் மகனின் இரு கண்களையும் தானமாக கொடுக்க முன்வந்தனர்.

இதையறிந்த, ஓசூர் பிரைட் அரிமா சங்க கண்தான திட்ட தலைவர் ஞானசேகரன் மூலமாக, பெங்களூரு நாராயணா நேத்ரா-லயா டாக்டர்கள் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இரு கண்களும் தானமாக வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us