sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நுாலகம் அறிவுசார் மையத்தில் தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி

/

நுாலகம் அறிவுசார் மையத்தில் தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி

நுாலகம் அறிவுசார் மையத்தில் தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி

நுாலகம் அறிவுசார் மையத்தில் தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி


ADDED : ஜூலை 15, 2024 12:16 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டையிலுள்ள நுாலகம் மற்றும் அறிவு சார்ந்த மையத்தில், தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

நக-ராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கேப்ரியல் சுந்தர் பேசினார். துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர் மாதேஸ்வரன், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்-டனர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடக்கும் இந்நி-கழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் போட்டி தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளுமாறும், அதற்கேற்ற நுால்களும், கற்றுக் கொடுக்க அறிஞர்கள் உள்ளதாவும், நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us