sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

துாயபாத்திமா அன்னை ஆலயத்தில் 52ம் ஆண்டு தேர்த்திருவிழா துவக்கம்

/

துாயபாத்திமா அன்னை ஆலயத்தில் 52ம் ஆண்டு தேர்த்திருவிழா துவக்கம்

துாயபாத்திமா அன்னை ஆலயத்தில் 52ம் ஆண்டு தேர்த்திருவிழா துவக்கம்

துாயபாத்திமா அன்னை ஆலயத்தில் 52ம் ஆண்டு தேர்த்திருவிழா துவக்கம்


ADDED : ஜூலை 07, 2025 03:44 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி துாய பாத்திமா அன்னை திருத்தல ஆலயத்தில், 52ம் ஆண்டு தேர்த்திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடி-யேற்றத்துடன் துவங்கியது.

ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில், பெங்களூரு புனித பேதுருபாப்பிறை குருத்துவ

கல்லுாரி பேராசிரியர் சகாயராஜ், திருவிழா கொடியை ஏற்-றினார். இதில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக ஆலயத்தில் பங்குதந்தை அருள்ராஜ் முன்னிலையில், நவநாள் ஜெபம் மற்றும் கூட்டுத்திருப்பலி நடத்தப்பட்டது.

தொடர்ந்து, 9 நாட்கள் நடக்கும், இந்த தேர்த்திருவிழா நிறைவு-நாளின் போது, வாணவேடிக்கையுடன், பாத்திமா அன்னையின் தேர் பவனி கிருஷ்ணகிரி நகர வீதிகளில் உலா வர உள்ளது.






      Dinamalar
      Follow us