sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு

/

மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு

மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு

மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு


ADDED : பிப் 22, 2024 02:24 AM

Google News

ADDED : பிப் 22, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி,:மாரடைப்பால் மகன் இறந்த அதிர்ச்சியில், தாயும் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி நகராட்சி லண்டன்பேட்டையை சேர்ந்தவர் சாந்தம்மாள், 80; இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு, 4 மகள்கள், 3 மகன்கள்.

கடைசி மகன் இன்பராஜ், 47, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

இன்பராஜிக்கு கடந்த, 3 மாதங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.

நேற்று முன் தினம் அதிகாலை, 3:00 மணிக்கு இன்பராஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், கிருஷ்ணகிரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிறிது நேரத்தில் இறந்தார்.

இதையறிந்த அவரது தாய் சாந்தம்மாளுக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அதிகாலை 4:00 மணிக்கு இறந்தார்.






      Dinamalar
      Follow us