sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மயங்கி விழுந்தவர் பலி

/

மயங்கி விழுந்தவர் பலி

மயங்கி விழுந்தவர் பலி

மயங்கி விழுந்தவர் பலி


ADDED : அக் 03, 2025 01:45 AM

Google News

ADDED : அக் 03, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசனட்டி பாரதி நகரை சேர்ந்தவர் துளசியப்பா, 70. கடந்த, 30ம் தேதி காலை, 9:30 மணிக்கு, ஓசூர் தர்கா பஸ் ஸ்டாப் அருகே திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு சிகிச்சையில் இருந்த துளசியப்பா, நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us