sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மின்சாரம் தாக்கிய வாலிபரை காப்பாற்ற முயன்றவர் பலி

/

மின்சாரம் தாக்கிய வாலிபரை காப்பாற்ற முயன்றவர் பலி

மின்சாரம் தாக்கிய வாலிபரை காப்பாற்ற முயன்றவர் பலி

மின்சாரம் தாக்கிய வாலிபரை காப்பாற்ற முயன்றவர் பலி


ADDED : அக் 30, 2024 01:15 AM

Google News

ADDED : அக் 30, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்சாரம் தாக்கிய வாலிபரை காப்பாற்ற முயன்றவர் பலி

போச்சம்பள்ளி, அக். 30-

போச்சம்பள்ளி அடுத்த, நக்கல்பட்டியை சேர்ந்தவர் வெங்கடசாமி, 48; இவர் கிரானைட் கல் ஓட்டும் டாரஸ் லாரி டிரைவர். நேற்று மத்துார் அடுத்த, கண்ணன்டஹள்ளி பிரிவு சாலையிலுள்ள வாட்டர் சர்வீஸில், லாரியை வாட்டர் சர்வீஸ் செய்ய விட்டார். அப்போது வாட்டர் சர்வீஸ் உரிமையாளர் அஸ்லாம், 22, என்பவரை மின்சாரம் தாக்கியது. அவரை காப்பாற்ற வெங்கடசாமி முயற்சித்தபோது வெங்கடசாமியை மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அஸ்லாம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us