sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

முகம் சிதைத்து வாலிபர் கொலை

/

முகம் சிதைத்து வாலிபர் கொலை

முகம் சிதைத்து வாலிபர் கொலை

முகம் சிதைத்து வாலிபர் கொலை


ADDED : செப் 20, 2024 01:54 AM

Google News

ADDED : செப் 20, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அடுத்த கவுதாசபுரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகில் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பாகலுார் போலீசார், சடலத்தை மீட்டு விசாரித்தனர்.கொலையானவரை அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக முகத்தை கொலையாளிகள் சிதைத்து இருந்தனர்.

ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாரேனும் காணாமல் போய் உள்ளனரா என்றும், அருகிலுள்ள கர்நாடக மாநிலத்தில் மாயமானவர்களின் தகவல்களையும் போலீசார் சேகரித்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us