ADDED : ஆக 08, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: சாமல்பட்டி அருகே பிள்ளையனுாரை சேர்ந்தவர் சங்கர்.
இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி மங்கம்மாள், 54; இவர் கடந்த, 6 மதியம், ஊத்தங்கரை எம்.ஜி.ஆர்., நகர் சின்-னப்பன் ஏரி பக்கமாக, துணிகளை துவைக்க சென்ற போது, தவறி ஏரியில் விழுந்து, நீரில் மூழ்கி பலியானார். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.