sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

/

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்


ADDED : ஜன 04, 2026 07:39 AM

Google News

ADDED : ஜன 04, 2026 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட தோப்பூர் ஏரியில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, மண் கடத்துவதாக போச்சம்பள்ளி தாசில்தார் அருளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி அங்கு சென்ற தாசில்தார் அருள், மண் கடத்த பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து, பாரூர் போலீசில் ஒப்படைத்தார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us