sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மரம் ஏறும் தொழிலாளி தவறி விழுந்து பலி

/

மரம் ஏறும் தொழிலாளி தவறி விழுந்து பலி

மரம் ஏறும் தொழிலாளி தவறி விழுந்து பலி

மரம் ஏறும் தொழிலாளி தவறி விழுந்து பலி


ADDED : நவ 15, 2025 02:03 AM

Google News

ADDED : நவ 15, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பண்ணந்-துாரைச் சேர்ந்தவர் மாதையன்,40; மரம் ஏறும் தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள வெங்கடேசன் என்பவரின் தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறியபோது தவறி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு போச்சம்பள்ளி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். இதுகு-றித்து பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us