sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மரக்கன்று நடும் விழா

/

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


ADDED : டிச 03, 2024 07:10 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தேன்கனிக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இந்-திய

அரசியலமைப்பு சட்டத்தின், 75ம் ஆண்டு தினத்தையொட்டி, மரக்கன்று நடும் விழா

நடந்தது. சார்பு நீதிமன்ற நீதிபதி ஹரி-ஹரன் தலைமை வகித்து, மரக்கன்றுகளை

நட்டார். தொடர்ந்து, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி

தினேஷ்குமார், கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திருமலை ஆகியோர்

மரக்கன்றுகளை நட்டனர். அரசு வக்கீல் ரவீந்திரநாத், வக்கீல்கள் மலர்வண்ணன்

ராம்பிரகாஷ், ராம்பிரசாத், ஜெய்சங்கர், சரிதா, சாரதா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us