sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.3 லட்சம் மதிப்பில் மரக்கன்று நடும் பணி

/

ரூ.3 லட்சம் மதிப்பில் மரக்கன்று நடும் பணி

ரூ.3 லட்சம் மதிப்பில் மரக்கன்று நடும் பணி

ரூ.3 லட்சம் மதிப்பில் மரக்கன்று நடும் பணி


ADDED : ஜூலை 30, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 41வது வார்டில், ராயக்கோட்டை சாலையிலுள்ள மின்வாரிய அலுவலகம் எதிரே, சாலை நடுவே, 3 லட்சம் ரூபாய் மதிப்பில் வேலி அமைத்து மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க, லுாமினஸ் என்ற தனியார் நிறுவனம் முன்வந்தது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. அப்பகுதி வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் குபேரன் தலைமை வகித்தார்.

ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், தி.மு.க., மேற்கு மாவட்ட பொருளாளர் சுகுமாரன் ஆகியோர், மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். லுாமினஸ் நிறுவன உதவி தலைவர் சுதர்சனன் பிள்ளை, மனிதவளத்துறை பொதுமேளாளர் அதிசயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us