sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மூதாட்டியிடம் நகை பறித்த இருவர் கைது

/

மூதாட்டியிடம் நகை பறித்த இருவர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த இருவர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த இருவர் கைது


ADDED : ஜூன் 20, 2024 06:08 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பெரிய மோட்டூரை சேர்ந்தவர் சின்னபிள்ளை, 60, கூலித்தொழிலாளி.

இவர், கடந்த, 8ல், பெரிய மோட்டூர் பஸ் ஸ்டாப் அருகில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர், சின்னபிள்ளையிடம் முகவரி கேட்பது போல பேசி, திடீரென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். சின்னபிள்ளை கே.ஆர்.பி. டேம் போலீசில் புகாரளித்தார். விசாரணையில், நகையை திருடியது சூளகிரி தாலுகா போகிபுரத்தை சேர்ந்த முரளி, 34, செம்பரசனப்பள்ளி பாப்பையா, 21 என தெரிந்தது. நேற்று முன்தினம் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, நகையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us