தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நகை பறித்த இருவர் கைது

நகை பறித்த இருவர் கைது

நகை பறித்த இருவர் கைது


ADDED : ஜூன் 30, 2025 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2025 03:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த, சின்ன குன்னத்துாரை சேர்ந்தவர் சந்தி-ரசேகர். இவர் மனைவி சுஜாதா, 42. இவர், ஊத்தங்கரையில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார்.

கடந்த, 25 இரவு, 8:00 மணியளவில் சின்ன குன்னத்துார் பழத்தோட்டம் அருகில், தன் டூவீலரில் சென்றபோது பைக்கில் பின் ‍தொடர்ந்த, 2 வாலிபர்கள் சுஜாதாவின் கழுத்திலிருந்த, 5 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றனர். சுஜாதா புகார் படி, ஊத்தங்கரை போலீசார், சின்ன குன்னத்துாரை சேர்ந்த சூர்யா, 21, வெற்றிவேல், 20, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us