sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நகை பறித்த இருவர் கைது

/

நகை பறித்த இருவர் கைது

நகை பறித்த இருவர் கைது

நகை பறித்த இருவர் கைது


ADDED : ஜூன் 30, 2025 03:39 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த, சின்ன குன்னத்துாரை சேர்ந்தவர் சந்தி-ரசேகர். இவர் மனைவி சுஜாதா, 42. இவர், ஊத்தங்கரையில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார்.

கடந்த, 25 இரவு, 8:00 மணியளவில் சின்ன குன்னத்துார் பழத்தோட்டம் அருகில், தன் டூவீலரில் சென்றபோது பைக்கில் பின் ‍தொடர்ந்த, 2 வாலிபர்கள் சுஜாதாவின் கழுத்திலிருந்த, 5 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றனர். சுஜாதா புகார் படி, ஊத்தங்கரை போலீசார், சின்ன குன்னத்துாரை சேர்ந்த சூர்யா, 21, வெற்றிவேல், 20, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us