sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிறுவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி பலி

/

சிறுவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி பலி

சிறுவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி பலி

சிறுவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி பலி


ADDED : செப் 21, 2024 10:18 PM

Google News

ADDED : செப் 21, 2024 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:ஓசூர் அருகே கர்னுாரைச் சேர்ந்தவர் தேவராஜ், 30. இவரது மனைவி சசிகலா, 28. இவர்களுக்கு தக்சன், 7, என்ற மகன் இருந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன், நேற்று முன்தினம் மதியம், 11:30 மணிக்கு, வீட்டின் முன் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

பாகலுார் அருகே தும்மனப்பள்ளியைச் சேர்ந்தவர் மதனகிரியப்பா, 70. வீட்டில் இருந்து வெளியே சென்றவர் கடந்த, 18 மாலை, 5:00 மணிக்கு, தும்மனப்பள்ளியில் உள்ள ஏரியில் சடலமாக மிதந்து கொண்டிருந்தார். அவர் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us