sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிறுமி உட்பட இருவர் மாயம்

/

சிறுமி உட்பட இருவர் மாயம்

சிறுமி உட்பட இருவர் மாயம்

சிறுமி உட்பட இருவர் மாயம்


ADDED : ஜன 20, 2025 06:51 AM

Google News

ADDED : ஜன 20, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கெலமங்கலம் கணேஷ் காலனியை சேர்ந்தவர் பாப்ஜான், 35. தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 17 காலை, 9:15 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது தாய் ஜெயின்பீ, 58, புகார் படி, கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. தேன்கனிக்கோட்டை தாலுகாவில் தங்கியிருந்தார். கடந்த, 17 இரவு, 7:30 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், தேன்கனிக்கோட்டை அருகே, காருகொண்டப்பள்ளியில் தங்கியுள்ள, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கருண், 28, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us